Friday, October 29, 2010

கேரள பஞ்சாயத்து தேர்தலில் சிறையில் இருந்தபடி வென்ற வேட்பாளர்

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடுபுழா பேராசிரியரை வெட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தொடுபுழா கல்லூரி பேராசிரியர் ஜோசப்பை வெட்டிய வழக்கில் அனஷ் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று வாழக்குலம் பஞ்சாயத்து தேர்தலில் சமூக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநா யக கட்சி வேட்பாளரை 1902 வாக்குகள் வித்தியாசத்தில் அனஷ் தோற்கடித்தார்.


நன்றி: தினகரன்

No comments:

Post a Comment